ஆருத்ரன்^ எழுத்துக்கள்
கயவர்கள் கத்திமுனை காயந்தரினும்;; கற்றவழி நிற்பதே கற்றோர் கடமை!! --ஆருத்ரன்^
Tuesday, 6 November 2012
இயற்கையென்னும் மாபெரும் இறைவன்...
இயற்கையென்னும் மாபெரும்
இறைவன்...
இருக்கையில்
இடம்
இன்பம்
இளம்மை என
இரைந்து கொண்டு
வாழ்வதின்
வளமையில்
வடிவில்லை..!
வழியற்ற
வாய்க்காலுக்கு ஒருபோதும்
முடிவில்லை..!
---ஆருத்ரன்^
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment