Tuesday, 25 March 2014

உனக்காய் கவிஞனானேன்

உனக்காய் கவிஞனானேன்
=======================

சொற் கவிதை சூடும் கண்கள் கொண்டாய்
இக் காதலுடன் கொடூம் பெண்கள் கண்டாய் 
உன் கவிஞன் உயிரெடுத்து எங்கே சென்றாய்!

#ஆருத்ரன்^



No comments:

Post a Comment